18
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு செவித்திறன் குறையுடையோருக்கான உயர்நிலைப்பள்ளி மற்றும் பள்ளி விடுதிக் கட்டடத்தினைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.