14
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பாக 29/05/2019 – புதன் கிழமை அன்று மாலை 05.00 மணியளவில் வடக்கு தெரு முகைதீனியா பள்ளி வளாகத்தில் “மதநல்லிணக்க இஃப்தார் விருந்து” நடைபெற உள்ளது.
இத்தகவலை கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வண்ணம் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
You must be logged in to post a comment.