Home செய்திகள் தமிழக மீனவர்களின் 50 விசைப்படகுகளை விடுவிக்க இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு..

தமிழக மீனவர்களின் 50 விசைப்படகுகளை விடுவிக்க இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு..

by ஆசிரியர்

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 50 தமிழக படகுகளை முதல் கட்டமாக விடுவித்து இலங்கை ஊர்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சக செயலரின் பரிந்துரையை அடுத்து 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்ட 50 தமிழக படகுகளை விடுதலை செய்துள்ளது. இந்திய – இலங்கை மீனவர்களின் 5ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் துவங்கவுள்ளதால், எஞ்சிய 137 விசைப்படகுகளை இன்னும் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்படலாம் என இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!