Home செய்திகள் ஏர்வாடி சந்தனக் கூடு ஆக, 6 உள்ளூர் விடுமுறை…

ஏர்வாடி சந்தனக் கூடு ஆக, 6 உள்ளூர் விடுமுறை…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அல்குத்புல் செய்யயது அபுபக்கர் பாதுஷா நாயகம் 844 ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா ஆகஸ்ட் 5 மாலை 5 மணி ஆரம்பமாகிறது. ஆகஸ்ட் 6 அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது.

இதையொட்டி ஆக., 6 (திங்கள் கிழமை) இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, இதற்கு மாற்றாக ஆக ., 18 ( சனிக்கிழமை) வேலை நாளாக மாவட்ட நிர்வாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!