11
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அல்குத்புல் செய்யயது அபுபக்கர் பாதுஷா நாயகம் 844 ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா ஆகஸ்ட் 5 மாலை 5 மணி ஆரம்பமாகிறது. ஆகஸ்ட் 6 அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது.
இதையொட்டி ஆக., 6 (திங்கள் கிழமை) இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, இதற்கு மாற்றாக ஆக ., 18 ( சனிக்கிழமை) வேலை நாளாக மாவட்ட நிர்வாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.