34
ராமநாதபுரம் – கீழக்கரை சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனால், மேம்பால பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் காலதாமதம், சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.இராமநாதபுரம் – இராமேஸ்வரம் வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் நாளை முதல் (30.12.2020) முதல் 12.01.2021 வரை மாற்று வழியில் செல்ல கேட்டுக்கொள்ளப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
You must be logged in to post a comment.