37![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2023/10/a229c6e9-da25-4665-b5be-6f437df17f2d.jpeg?resize=445%2C554&ssl=1)
இராமநாதபுரம், அக்.30 – ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம் 33.80 மி.மீ, கடலாடி 41.60 மி.மீ., மண்டபம் 16.20 மி.மீ., தீர்த்தாண்டதானம் 15.20 மி.மீ., பள்ளமோர்குளம் 13 மி.மீ., வட்டாணம் 12.60 மி.மீ., ஆர்.எஸ்.மங்கலம் 9 மி.மீ.. தொண்டி 8 மி.மீ., வாலிநோக்கம் 8 மி.மீ., பரமக்குடி 6.60 மி.மீ., திருவாடானை 6.20 மி.மீ., முதுகுளத்துார் 6 மி.மீ., பாம்பன் 0.60 மி.மீ, தங்கச்சிமடம் 0.50 மி.மீ., ராமேஸ்வரம் 0.30 மி.மீ., என மழை பெய்துள்ளது. தொடர் மழை எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (அக்.30) விடுமுறை அளித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2023/10/a229c6e9-da25-4665-b5be-6f437df17f2d.jpeg?resize=445%2C554&ssl=1)
You must be logged in to post a comment.