Home செய்திகள் ஆர்.எஸ்.மடை,  உப்பூர் பகுதிகளில் நாளை (19/10/2023) மின் தடை..

ஆர்.எஸ்.மடை,  உப்பூர் பகுதிகளில் நாளை (19/10/2023) மின் தடை..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.18- இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மடை துணை மின் நிலையம் டவுன்-2 , டவுன்-3 உயர் மின் அழுத்த பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (அக்.19) ல் நடைபெற உள்ளது. இதனால அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி, முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன் கோயில் , சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே.கே நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு,  சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, எட்டிவயல் பகுதிகளில்  நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என  ராமநாதபுரம் நகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

உப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை ( அக்.19) ல் நடைபெற உள்ளது. இதனால், உப்பூர், கடலூர், ஊரனங்குடி, சித்தூர்வாடி, காவனூர், கலங்காபுலி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 வரை மின் நிறுத்தப்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளர்  சித்தி விநாயகர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!