Home செய்திகள் போக்குவரத்து வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி அவசர வழக்கு! நாளை முதல் வழக்காக எடுக்கப்படும் உயர் நீதிமன்றம்..!

போக்குவரத்து வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி அவசர வழக்கு! நாளை முதல் வழக்காக எடுக்கப்படும் உயர் நீதிமன்றம்..!

by Askar

போக்குவரத்து வேலை நிறுத்தத்திற்கு தடை கோரி அவசர வழக்கு! நாளை முதல் வழக்காக எடுக்கப்படும் உயர் நீதிமன்றம்..!

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு.

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம் – மனுதாரர்

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையீடு

நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com