18
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தொடர்ந்து நாய்கள் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை கடித்துக் கொண்டிருப்பதால் நகராட்சி சார்பில் நாய்களை பிடிப்பதற்கு பல சட்ட பிரச்சனைகள் உள்ள நிலையில் இன்று (04/08/2023) மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் நாய்களை பிடிப்பது சம்பந்தமான கோரிக்கை மனு அளித்தனர்.
You must be logged in to post a comment.