15
கீழக்கரை வடக்குத் தெரு சேகு அப்பா சாலையில் இன்று (28-07-2017) காலை 6.00 மணியளவில் புதிய M.I- A1 ஆட்டிறைச்சி கடை திறக்கப்பட்டது.
இதன் உரிமையாளர் இம்தியாஸ் கூறுகையில், நல்ல ஆரோக்கியமாக வளர்க்கப்பட்ட ஆடுகள் மூலம் அறுத்த இறைச்சிகள் மக்களுக்கு விற்கப்படும். மேலும் விற்பனை நிலையம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட்டு, நியாயமான விலையில் விற்கப்படும் என்றார்.
மேலும் போண் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்து டெலிவரி கொடுக்கப்படும் என்றார்.
You must be logged in to post a comment.