16
நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தூத்துக்குடி சவேரியா ர்புரத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காரில் பயணித்த 6 பேரில் 5 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.இந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவருக்கு பாளைங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.