Home செய்திகள் விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மாரடைப்பு சமயத்தில் பயிற்சி

விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மாரடைப்பு சமயத்தில் பயிற்சி

by mohan

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அம்மா ஓட்டுநர் புத்துணர்வு பயிற்சி பள்ளியில் பல்வேறு துறை சார்ந்த அரசு வாகன ஓட்டுநர்களுக்கு விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மாரடைப்பு சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி போன்ற பயிற்சியினை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் .ராஜ்குமார்ல் வழங்கப்பட்டது .இதில் சுமார் 30 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!