Home செய்திகள் அனுமதியின்றி மது விற்பனை செய்தவா் கைது.

அனுமதியின்றி மது விற்பனை செய்தவா் கைது.

by mohan

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மதுவிலக்கு எஸ்.ஐ சுந்தர்ராஜ்  பாலபள்ளம் பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் பாலபள்ளம் பகுதியை சேர்ந்த மோசஸ் வினோ (35) என்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மோசஸ் வினோவை கைது   செய்தார்.

செய்தி வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!