10
மதுரை மாநகர் ஆர்.வி.நகர் 5வது தெரு, கோ.புதூரைச் சேர்ந்த நாகராஜ் மகன் கார்த்திக் என்ற குட்ட கார்த்திக் .மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.