Home செய்திகள் போலி பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய வந்தவா் கைது

போலி பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய வந்தவா் கைது

by mohan

 மதுரை சர்வதேச விமான நிலையத்தில் Airport immigration division போலீசார் விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது போலி பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய வந்த வேலூரைச் சேர்ந்த விஜயசங்கர்-44 என்பவரை கைது செய்து பெருங்குடி காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்த தன் பேரில் மேற்படி நபர் மீது Indian passport actபடி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!