18
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை காவல் துணை ஆணையர் பழனிக்குமார் காவல் துணை ஆணையர் பாஸ்கரன் முன்னிலையில் காவல் உயர் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை ஏற்றனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.