14
மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி அருகே சாலை ஓரத்தில் மதுரைக்குச் செல்லும் வைகை குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறு போல் ஓடிக் கொண்டிருக்கிறது.தண்ணீர் தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை வால்வு அடைப்பு ஏற்பட்டு வீணாகிக் கொண்டிருக்கிறது.அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் மாவட்டம்
You must be logged in to post a comment.