Home செய்திகள் சட்டவிரோதமாக விற்பனைக்காக 2,149 அரசு மதுபான பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது

சட்டவிரோதமாக விற்பனைக்காக 2,149 அரசு மதுபான பாட்டில்களை கடத்தி வந்த இருவர் கைது

by mohan

அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் சேகர்  தலைமையில் SI.கார்த்திகேயன், Gr-I.சரவணன், Gr-Iஜெயபிரபு, PC.ஸ்ரீதர் ஆகிய போலீசார்கள் அந்த வழியாக வந்த ஆட்டோவில் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்களை ஏற்றி வந்த அரவிந்தன்(25), அறிவானந்தம்(39) ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து 2,149 அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!