Home செய்திகள் நாளை (01.0.21)முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை நடைபெறுகிறது

நாளை (01.0.21)முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை நடைபெறுகிறது

by mohan

கொரான பெருந்தொற்றால் மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.நாளை முதல் அக்டோபர் 1 முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு விமான சேவை துவங்கியுள்ளது. இதற்காக பயணிகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது . இதில் 175 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.மேலும் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கொரான தடுப்பூசி அணிந்திருக்க வேண்டும் .கொரனோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அப்படி இருப்பவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com