9
ஆடி மாத மஹாளயபட்ச அமாவாசை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பித்ரு தர்ப்பணம் நடைபெறுவது வழக்கம் இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வந்தனர் இந்நிலையில் கோவில் நிர்வாகம் கொரான மூன்றாவது அலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பித்ரு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.