Home செய்திகள் இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியில் அம்மா உணவகம் அமைத்து தர முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை.

இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியில் அம்மா உணவகம் அமைத்து தர முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை.

by mohan

இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியில் அம்மா உணவகம் அமைத்து தர மக்கள் பாதை நூருல் அமீன், ஆசிரியர் பாதுஷா ஆகியோர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆசிரியர் பாதுஷா கூறியதாவது: இராஜசிங்கமங்கலம் பேரூராட்சி தற்பொழுது தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இராஜசிங்கமங்கலத்தைச் சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளது. ஏழை எளிய மக்கள் , கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில் செயல்படும் அம்மா உணவகத்தை இராஜசிங்கமங்கலத்தில் துவங்கி பொதுமக்கள் பயன்பெற அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com