10
மதுரை பெத்தானியாபுரம் மேட்டு தெரு மெயின் ரோட்டில், அ.தி.மு.க 21 வது வட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பாக அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் சோலை எம். ராஜா தலைமையில் ஆர்.ஜெ தமிழ்மணி நினைவு கம்பத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு கொடியேற்றினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி சேர்மன் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் மேயர் திரவியம், 21 வது வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராஜ், மேற்கு 2ம் பகுதி செயலாளர் கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர் முத்துக்கருப்பன், மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் பெரிய செல்வம்,வட்டச் செயலாளர் நாகராஜன்,பேரவை துணை தலைவர் வி.கே.எஸ் ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.