Home செய்திகள் சிறுவா்களுக்கு கஞ்சா விற்றவா்கள் கைது

சிறுவா்களுக்கு கஞ்சா விற்றவா்கள் கைது

by mohan

கன்னியாகுமரி மாவட்டம்  மணவாளகுறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ்  மணவாளகுறிச்சி ஆற்றுபாலம் பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவர்களை விசாரித்தபோது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரவி(45) மற்றும் சேகர் (37) என்றும் அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கபட்டது. குறிப்பாக சிறுவர்களுக்கு விற்றது தெரிய வந்தது.உடனே குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து  வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். அவர்களிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தி வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!