Home செய்திகள் தமிழகத்தில் மிகவும் பிற்பட்டோருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாற்றம் கூடாது: சமூக நீதி அமைப்பினர் கோரிக்கை:

தமிழகத்தில் மிகவும் பிற்பட்டோருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாற்றம் கூடாது: சமூக நீதி அமைப்பினர் கோரிக்கை:

by mohan

மதுரையில் மிகவும் பிற்பட்டோர்,ஒடுக்கப்பட்டசமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் 10.5% வன்னியர்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அறிஞர் குழு மூலம் ஆய்வு செய்து எல்லா சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு இடத்திலும் கிடைத்திடும் வகையில் வகுப்புவாரித் தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை வகுத்துச் செயல்படும்வரை முறை எம்.பி.சி. 20% இட ஒதுக்கீட்டைச் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய கூடாது என்று அரசை வலியுறுத்துவது என்றும் , பொது வெளியில் நடைபெறும் பொய் பிரசாரங்களை முறியடித்து, அனைத்து மக்களுக்குமான சமூக நீதியை காக்க பாடுபடுவது என்றும், 10.5% அநீதியானது என்பதை விளக்க விரைவில், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவது என்றும், ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!