மதுரை மாவட்டம் சோழவந்தான் திமுக சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி 98 வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் ஏழை மக்களுக்கு பிரியாணி உணவு கபசுர குடிநீர் வழங்கி கொண்டாடினர் சோழவந்தான் கொரோனா மையம் வளாகத்தில் நடந்த விழாவிற்கு திமுக பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை வகித்தார் ஒன்றிய பிரதிநிதி தவமணி வார்டு செயலாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தனர் மாவட்ட பிரதிநிதி பேட்டை கண்ணன் வரவேற்றார் கலைஞர் படத்திற்கு மரியாதை செய்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ முன் களப்பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஏழை மக்களுக்கு பிரியாணி உணவும் முக கவசம் கபசுர குடிநீர் வழங்கினார் இதில் பேரூர் செயலாளர் முனியாண்டி துணைச் செயலாளர் சி.பி.சிற்றரசு, கௌதமராஜா ஒன்றிய துணை பொறுப்பாளர் நீலமேகம் தனசேகரன் முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை பெரியசாமி பிச்சைமணி சரவணன் ஆட்டோ மார்நாடு மின்சார தொழிற்சங்க சங்கரபாண்டி, இளைஞர் அணி வெற்றி செல்வன், ராமன் எஸ் எம் பாண்டியன் குத்தாலம் செந்தில் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.