35
தமிழக முதல்வர்ஆணைக்கிணங்க, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி, ம.ரெட்டியபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தைதொழிற்துறை அமைச்சர்தங்கம் தென்னரசுறந்து வைத்து, கொரொனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.உடன் , மாவட்ட ஆட்சியர்இரா.கண்ணன்,திருச்சுழி ஒன்றியப் பெருந்தலைவர்பொன்னுத்தம்பி, மணிவாசகம்,சந்தன பாண்டி,சிவக்குமார்,பாண்டி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.