Home செய்திகள் ரெட்டியபட்டியில் கொரோனா சிகிச்சை மையம்:அமைச்சர் திறப்பு

ரெட்டியபட்டியில் கொரோனா சிகிச்சை மையம்:அமைச்சர் திறப்பு

by mohan

தமிழக முதல்வர்ஆணைக்கிணங்க, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி, ம.ரெட்டியபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் நல மையத்தைதொழிற்துறை அமைச்சர்தங்கம் தென்னரசுறந்து வைத்து, கொரொனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.உடன் , மாவட்ட ஆட்சியர்இரா.கண்ணன்,திருச்சுழி ஒன்றியப் பெருந்தலைவர்பொன்னுத்தம்பி, மணிவாசகம்,சந்தன பாண்டி,சிவக்குமார்,பாண்டி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com