விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காரியாபட்டி அருகே முஸ்டக்குறிச்சி கிராமம் முனியம்மாள் வயது 45 இவரது கணவர் முத்துசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் குன்றி இறந்து போனார். முனியம்மா களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர் கணவர் இறந்த பிறகு தன் வீட்டுக்கு எதிர்புறத்தில் பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார் தனது மகள் ஜெயலலிதாவுக்கு தனது அண்ணன் மகனை திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிலையில், இன்று அதிகாலை முனியம்மா முனியம்மா என்னுடைய அம்மா மற்றும் மகள் வீட்டில் பூச்சி மருந்து தற்கொலை செய்து கொண்டார்கள் காரியாபட்டி ஆவியூர் போலீசார் விரைந்து வந்து இறந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காகஅனுப்பி வைத்தனர். மேலும் , போலீஸ் விசாரணையில் முனியம்மாள் குடும்ப பிரச்சினை காரணமாக தனது அம்மா அடக்கலம் தனது மகள் ஜெயலலிதாவுடன் பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வருகிறது .மேலும் போலீசார் இதுகுறித்து விசாரித்துவருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.