Home செய்திகள் கஞ்சா கடத்திய நபர்கள் கைது வாகன சோதனையில் சிக்கிய நபர்கள் .

கஞ்சா கடத்திய நபர்கள் கைது வாகன சோதனையில் சிக்கிய நபர்கள் .

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கள் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது அந்த வழியாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை மறித்து சோதனை செய்தனர்.அவர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த இரண்டு முறைகளை சோதனை செய்தபோது அதில் 70 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது . இதையடுத்து போலீசார் கஞ்சா மூடைகளை கடத்தி வந்த திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நெல்லையைச் சேர்ந்த அழகு பாண்டி வயது 54 . அதே ஊரைச் சேர்ந்த முத்து பாண்டி வயது 31 , சேதுபதி 24 , ராஜ பிரபு 30 ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 மோட்டார்சைக்கிள்கள் 70 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com