Home செய்திகள் மேலூர்அருகே தனியாக வீட்டில் இருந்த பெண் பலாத்காரம் உறவினர் கைது:

மேலூர்அருகே தனியாக வீட்டில் இருந்த பெண் பலாத்காரம் உறவினர் கைது:

by mohan

மதுரை மாவட்டம்மேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற உறவினரை போலீசார் கைது செய்தனர்மேலூர் அருகே உள்ளது கிடாரிப்பட்டி கிராமம் எங்கு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை அதே பகுதியை சேர்ந்த உறவினர் அழகேசன் 40 என்பவர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் அந்தப் பெண் கூச்சல் போடவே அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மேலூர்அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் செய்தார் வழக்குப்பதிவு செய்த போலீசார் பலாத்காரம் செய்ய முயன்ற அழகேஷ் 40 என்பவரை கைது செய்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!