Home செய்திகள் அலங்காநல்லூர் அருகே இரண்டு தலைகளுடன் அதிசிய ஆட்டுக்குட்டி கிராம மக்கள் வியப்பு.

அலங்காநல்லூர் அருகே இரண்டு தலைகளுடன் அதிசிய ஆட்டுக்குட்டி கிராம மக்கள் வியப்பு.

by mohan

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான வெள்ளாடு வாளத்து வருகிறார் … இந்த நிலையில் இந்த ஆடு நேற்று ஆட்டுகுட்டிபோட்டது .. இரண்டு தலைகளுடன் பிறந்துள்ளது.. இதை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com