34
மதுரை மாவட்டம் மேலூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த, சத்திர வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வில் இருந்தவர் திடிரென உயிரிழப்பு…இவருக்கு திருமணமாகி முத்துமல்லிகா என்ற மனைவியும், 3 பெண் குழந்தை மற்றும் 1 ஆண் குழந்தை என நான்கு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.