Home செய்திகள் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

by mohan

இந்த அரசு பொங்கல் நாளில் சிறப்புத் தொகுப்பு 2500 ஐ வழங்கஎங்கள் கூட்டு றவுத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் டிச.31 ம் தேதிக்குள் டோக்கன் வழங்கப்பட்டு விடும்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக எடப்பாடி பழனிச்சாமி செயல் பட்டு வருகிறார்.கிராமசபை கூட்டம் என்பது காந்தியடிகள் முன் மொழிந்து மக்களுக்காக அரசு செயல் படுத்துகிறது. இதனை விளம்பரத்திற்காக எதிர்கட்சிகள் பயன்படுத்துவது தவறானதுஇஸ்லாமியர்கள் மெக்கா செல்வதற்கு 37 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்கி வருகிறது.தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்கை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். மதுரையில் 10 கிளினிக் துவக்கி வைக்கப்பட்டுள்ளதுஉழைக்கும் மக்களுக்கு இந்த கிளினிக்குகள் மிகப் பெரும் உதவியாக இருக்கும்மு.க.ஸ்டாலின் குப்பை வரி குறித்து விபரம் தெரியாமல் பேசி வருகிறார். இது மத்திய அரசின் திட்டம்.இதனை ரத்து செய்ய அமைச்சர் வேலுமணி தான் முன்மொழிந்தார். இந்த விபரம் தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!