9
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்ததனியார் பேருந்துமதுரை மாவட்டம் ஒத்தக்கடை புறவழிச்சாலை சந்திப்பு அருகேதூத்துக்குடியிலிருந்து டிவிஎஸ் ஸ்ரீசக்ரா டயர் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியதில் தனியார் பேருந்து கவிழ்ந்துவிபத்துக்குள்ளானதுஇதில் பேருந்தில் இருந்த அனைவரும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்இதுகுறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
..செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.