13
மதுரைமாவட்டம் மேலூர் பேருந்து நிலைய பகுதிகளில் புதுப்பட ‘சிடி’ விற்பதாக மேலூர் போலீஸாருக்கு வந்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர் ..அதன்பேரில் புதுப்பட ‘சிடி’ விற்றதாக கஸ்தூரிபாய் நகர் நிஜாம் (40), அபுபக்கர் சித்திக் (47) ஆகிய இரண்டு பேரிடம் இருந்து 97 புதுப்பட ‘சிடி’ களை சாா்பு ஆய்வாளா்.சண்முக பாண்டியன் தலைமையிலான போலீசார் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.