7
தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதி உத்தரவுப்படி மதுரை மாநகரில் பணிபுரியும் 3000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மரக்கன்றுகளை நட்டுவைக்க உத்தரவிட்டார். நேற்று (27.08.2019) தல்லாகுளம் காவல் ஆய்வாளர் .மலைச்சாமி தலைமையில் காவல் அதிகார்கள் காவல் ஆளிநர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.