13
கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதுரைவீரன் மற்றும் ரோந்து காவலர்களுடன் மதுரை டவுன், கீரைத்துறை, சிந்தாமணி ரோடு பழைய சோதனை சாவடி அருகில் வாகன சோதனையின் போது காரில் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக் விஜயகுமார் கணேஷ் பாபு ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.அவா்களிடமிருந்து 5.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.