Home செய்திகள் மாற்றுத்திறனாளிகளுக்கு காவல் துணை ஆணையர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு காவல் துணை ஆணையர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

by mohan

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  ஆலோசனைப்படி கீரைத்துறை பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காவல் துணை ஆணையர் தலைமையிடம் .பாஸ்கரன் மற்றும் கீரைத்துறை காவல் ஆய்வாளர் .மணிகண்டன் ஆகிய இருவரும் இவர்களுக்குத் தேவையான உணவு பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட வழங்கினார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!