Home செய்திகள் கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் சிறப்பு பேரவை கூட்டம் !

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் சிறப்பு பேரவை கூட்டம் !

by Baker BAker

கோவை மாவட்டம் தனியார் மகாலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் சிறப்பு பேரவை நடைபெற்றது. சிறப்பு பேரவையில் கலந்து கொண்ட தலைவர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் இன்றிலிருந்து பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்திய கூட்டணியை வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்று உறுதி மொழி ஏற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் G.ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் K.பாலகிருஷ்ணன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ,PR நடராஜன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் N. குணசேகரன் முத்து கண்ணன்.K. காமராஜ்A. ராதிகா கோவை மாவட்ட செயலாளர் C. பத்மநாபன்.CITU மாவட்ட தலைவர் மனோகரன் மாவட்ட செயலாளர் S.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com