10
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தையொட்டி நகர் தலைவர் விஜயபாண்டி துரை தலைமையில் கமுதிபால் கடையிலிருந்து முக்குரோடுவரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.இதில் நகர் செயலாளர் ஆனந்த்,தவசி, மாவட்ட செயலாளர் ஆத்மகார்த்திக்,லெட்சுமிபுரம் மதுரைவீரன், முருகானந்தம், அலவை ராஜேஷ், புல்லந்தை முருகானந்தம், மாவட்ட எஸ்.சி அணி தலைவர் வாசசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.