11
கீழக்கரை நாம்தமிழர் கட்சி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய புகைபடத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி அண்ணதானம் (உணவு) கொடுக்கப்பட்டது.
இதில் நகர் தலைவர் சுகுமார், நகர் துனைத்தலைவர் காசிம், நகர் செயலாளர் கீழை பிரபாகரன், நகர் இனைச்செயலாளர் ஹபில் பாபா, பொருளாளர் அயன் ராஜ், சென்னை துறைமுகம் பகுதி நிர்வாகி சாதிக் அலி, நகர் இளைஞர் பாசறை செயலாளர் வாசிம் அக்ரம், நகர் இளைஞர்பாசறை துனைசெயலாளர் இக்ரம் தீன், நகர் மாணவர் பாசறை செயலாளர் நவீத் மற்றும் மேலும் பல நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் புகைபடத்திற்க்கு மரியாதை செலுத்தினர்.
You must be logged in to post a comment.