16
ஜோலார்பேட்டை அருகே 1500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
வேலூர் மாவட்டம் அடுத்த புள்ளானேரி Uகுதியில் எரிசாராயம் Uதுக்கி வைத்து இருப்பதாக திருப்பத்தூர் மதுவிலக்கு போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சோதனை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் 42 கேன்களில் வைத்திருந்த 1470 லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றினர். ஒருவன் தப்பி ஓடினான். மேற்கொண்டு போலீசார் எரிசாராயத்தை கைப் Uற்றி விசாராணை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.