Home செய்திகள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ தொடர் போராட்ட பிரச்சாரம் நடத்தப்போவதாக அறிவிப்பு..

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ தொடர் போராட்ட பிரச்சாரம் நடத்தப்போவதாக அறிவிப்பு..

by Askar

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஜன.22 முதல் ஜன.24ம் தேதி வரை ஆசிரியர்‌, அரசு ஊழியர்‌ தொடர் போராட்ட பிரச்சார இயக்கம் நடத்த முடிவு‌;

ஜன.30ம் தேதி மாவட்ட தலை நகரங்களில் மறியல் போராட்டம்; பிப்.5 முதல் பிப்9ம் தேதி வரை அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது (பாஜக, அதிமுக -வை தவிர்த்து) ;

பிப்.10ல் மாவட்ட அளவில் வேலைநிறுத்த போராட்டம் ஆயத்த மாநாடு நடைபெறும் என அறிவிப்பு;

பிப்15ம் தேதி முதல் ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்தப்போவதாகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவிப்பு.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!