15
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ரஹ்மானியா நகர் பகுதியில் வசிக்கும் MMK காசிம் என்பவர் தனக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை கீழக்கரையில் உள்ள (ஆலிம்கள்) உலமாக்களுக்கு இலவசமாக வழங்கினார். அதை அவர்கள் கீழக்கரை நகர் உலமா சபை என்னும் பெயரில் தொழுகைப் பள்ளியும், அதில் ஒரு பக்கத்தில் அலுவலகமும் கட்ட முடிவு செய்து இன்று (26/10/2020) அருவலகம் கட்ட அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
இதில் கீழக்கரையில் உள்ள முக்கியஸ்தர்கள், ஆலிம் உலமாக்கள் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள உலமாக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.