8
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லாபுரம் பகுதியில் ஏராளமான தென்னந் தோப்புகள் உள்ள பகுதி இங்கிருந்து விளையக்கூடிய தேங்காயை கோயம்புத்தூர்-பெங்களுர் சேலம் ஆகிய இது போன்ற ஊர்களுக்கு இங்கே இருந்து தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக வெயிலின் தாக்கம் மற்றும் மழை இல்லாத வரட்சி காரணத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காய்ந்து உள்ளது.
இதனால் மல்லாபுரம் பகுதியில் தென்னை மரம் தோட்டக்காரர் களும் வியாபாரிகளும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. காய்ந்த நிலையில் உள்ள தென்னந்தோப்பு படத்தில் காணலாம்.
You must be logged in to post a comment.