10
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வலியுறுத்தி உசிலம்பட்டி காவல்துறை சார்பில் காவலர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
உசிலம்பட்டி பிஆர்சி பணிமனை முன் ஆரம்பித்த இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா துவக்கி வைத்தார். உசிலம்பட்டி மதுரை மெயின் சாலையிலிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக இந்த அணிவகுப்பில் மத்திய துணை ராணுவப்படையினர் மற்றும் உசிலம்பட்டி போலிசார் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.