17
சற்றுநேரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் எடியூரப்பாஇன்று காலை 10 மணி அளவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக எடியூரப்பா அறிவிப்பு.இன்றே பதவி ஏற்பு நிகழ்வை நடத்த ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க முடிவு – எடியூரப்பா.கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இன்று மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார்.பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் வஜுபாய் வாலா.
You must be logged in to post a comment.