12
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி வயது 38 கிணற்றில் தவறி விழுந்த கோழியை எடுப்பதற்கு அருகில் இருந்த தென்னை மரத்தில் கயிறு கட்டி முத்துப்பாண்டி இறங்கியுள்ளார்.
அக்கோழியை எடுத்து மீண்டும் மேலே வரும்போது கயிறு அறுந்து தவறி விழுந்ததில் முத்துப்பாண்டி தலையில் படுகாயமடைந்துள்ளார். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார. இச்சம்பவம் குறித்து முத்துப்பாண்டி மனைவி வி.செல்வி ஏழுமலை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.