Home செய்திகள் சென்னை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ரூ.1 லட்சத்திற்கு மேலான நிவாரண பொருட்கள் வழங்கல்.

சென்னை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ரூ.1 லட்சத்திற்கு மேலான நிவாரண பொருட்கள் வழங்கல்.

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புடைய அத்தியாவசிய பொருட்களான அரிசி, தண்ணீர் , பிஸ்கட், பால் ,சேலை, வேஷ்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, திருமங்கலம் வட்டாட்சியர் பார்த்திபன் தலைமையில், சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் அனைத்தும் இங்கிருந்து , மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்பொருள்கள் அனைத்தும் திருமங்கலம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களால் சேகரிக்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com