16
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புடைய அத்தியாவசிய பொருட்களான அரிசி, தண்ணீர் , பிஸ்கட், பால் ,சேலை, வேஷ்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, திருமங்கலம் வட்டாட்சியர் பார்த்திபன் தலைமையில், சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் அனைத்தும் இங்கிருந்து , மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்பொருள்கள் அனைத்தும் திருமங்கலம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களால் சேகரிக்கப்பட்டது..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.