8
இன்று (14/02/2019) கீழக்கரை புதுக்கிழக்குத் தெருவைச் சேர்ந்த பல கட்சியினர் இராமநாதபுர மாவட்டச் செயலாளர் அஜ்மல்கான், இன்ஜினியர் நஸீர்கான் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள் கூறியதாவது, “நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெற வைத்து பாசிச சக்திகளை ஒடுக்குவதே எங்களின் நோக்கம்” என தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.