Home செய்திகள் பரமக்குடியில் 11/07/2019 அன்று சகாயம் IAS பங்கேற்கும் நேர்மையின் சிகரம்!!

பரமக்குடியில் 11/07/2019 அன்று சகாயம் IAS பங்கேற்கும் நேர்மையின் சிகரம்!!

by ஆசிரியர்

பரமக்குடியில் 11/07/2019 அன்று சகாயம் IAS பங்கேற்கும் நேர்மையின் சிகரம் என்ற  மாபெரும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.  நிகழ்ச்சி நடைபெறும் விபரம்:-

இடம் : மீனாட்சி மகால், பரமக்குடி நாள்: 11/07/2019, வியாழக்கிழமை.

இந்நிகழ்வில் இன்றைய தமிழ்ச்சமூகமும், இளைஞர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!